ஆசிரியர்கள்

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர், ஈப்போ மாநிலம் ஆகியவற்றிலுள்ள தொடக்கப்பள்ளி, பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம், பயிற்சிக் கல்லூரி ஆகிய கற்றல் நிலையங்களுக்குப் பயணக்குழு சென்றிருந்தது. 16 பேர் கொண்ட இப்பயணக்குழுவில் மாணவ ஆசிரியர்களுடன் தமிழ்த்துறை விரிவரையாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரே பயணத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
சென்னை: தமிழ் நாட்டில் ஏறக்குறைய 1,300 தலைமை ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி இறக்கம் செய்ய தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான 'தலைவா'வில் இடம்பெறும் 'தளபதி' எனத் தொடங்கும் பாடலின் மெட்டில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' எனும் தலைப்பிலான ...